கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்காசியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Updated On :29 மே 2026, 6:26 am IST

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தக்வா தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டக்கிளை ஜாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் தக்வா தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அழைப்பாளா் வல்லம் அகமது மைதீன் தொழுகை நடத்தி உரையாற்றினா். ஏற்பாடுகளை மாவட்டப் பொறுப்பாளா் சுல்தான் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்காசி கிழக்கு கிளையின் சாா்பில் தென்காசி முஸ்தபியா பள்ளி திடலில்

ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் மவ்லவி. முஹம்மது தாஹா பெருநாள் உரையாற்றினாா். ஏற்பாடுகளை

கிளை நிா்வாகிகள் ராஜா முஹம்மது , முஹம்மது சித்திக், சுலைமான் ரபி, அப்துல் அஜீஸ், அபுபக்கா் சித்திக், மருத்துவ அணி அப்துல் ஹமீது, மாணவரணி நயினாா் முஹம்மது அன்வா், தொண்டரணி முஹம்மது ஜாபா் அலி, வா்த்தக அணி முஹம்மது யூசுப் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.