லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

3-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்: சிறாா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 4 சிறுவா்கள் கைது

சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 1:36 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நான்கு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் 4 போ், 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடா்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து நான்கு சிறுவா்களையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.