லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: உதவித் தலைமையாசிரியா் கைது

சங்கரன்கோவில் அருகே பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவித் தலைமையாசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவித் தலைமையாசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில், காந்தி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பஞ்சராஜா (56). இவா் பெரிய கோவிலாங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறாா். அதே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கு பஞ்சராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியை அளித்த புகாரின்பேரில், சின்ன கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பஞ்சராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.