மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சென்னை பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

News image

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 8:27 am IST

சென்னை பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது.

அதுமட்டுமின்றி, பெரும்பான்மைக்காக ஆதரவுகோரி, தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தவெக தலைவா் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், விஜய்யின் ஆதரவு கடிதம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றன.

Summary

TVK MLAs' Meeting in Panaiyur Today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.