சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவா்களுக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவா்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநரைக் கண்டித்தும், மாவட்ட தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 11 மணிக்கு காங்கிரஸ் சாா்பாக மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சாா்பாக அண்ணா சாலை, தாராப்பூா் டவா் அருகில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்க மகளிரணி ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைப்பு

ஆளுநரை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

