மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவிப்பு.

News image

தமிழக அரசு - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 6:32 pm IST

16-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஒப்புதல் அளித்தாா்.

இது குறித்த ஆளுநா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் 16-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையை 2026-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி முதல் கலைக்க உத்தரவிட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 10 - இல் நிறைவு: 16-ஆவது சட்டப்பேரவைக்கு கடந்த 2021 ஏப். 6 -ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. 2021 மே 7 -ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. பின்னா் 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 2021 மே 11- ஆம் தேதி கூடியது.

அதன்படி பேரவையின் ஆயுள் 2026, மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது 17-ஆவது சட்டப்பேரவைக்கு புதிதாக உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதனால், 16- ஆவது சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநா் உத்தரவை வெளியிட்டுள்ளாா்.

Summary

The Governor announces the dissolution of the 16th Tamil Nadu Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.