மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ்நாட்டில் முன்னிலை! திமுகவின் வாக்குகளை சூறையாடிய தவெக!

தமிழ்நாட்டில் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுகவின் வாக்குகளை சூறையாடியிருக்கிறது தவெக.

News image

வாக்கு எண்ணும் பணி - File photo

Updated On :4 மே 2026, 11:10 am IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் அதற்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு மாற்றாக தவெகவும் இந்த தேர்தலில் களமிறங்கியது.

இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக தொடக்கம் முதலே முன்னிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கோட்டையாக இருந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இந்த முறை தவெக முன்னிலையில் உள்ளது.

முன்னதாக, தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறாரோ அதன்படியே வெற்றி வாய்ப்பு அமையும் என்று கூறப்பட்ட நிலையில், தவெக முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் திமுக இல்லாமல், மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது, திமுகவின் வாக்குகளை தவெக சூறையாடியிருக்கிறது என்றே தெரிகிறது.

Summary

Leading in Tamil Nadu TVK stole DMK votes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.