ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அமமுக குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

News image

டிடிவி.தினகரன்.

Updated On :25 மார்ச் 2026, 3:00 am IST

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருமங்கலம் அருகே 13 வயது சிறுமியை 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக வழக்குரைஞரணி நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளி முதல் பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அந்தக் கட்சி தலைமை கண்டும், காணாதது போல கடந்து செல்வதன் விளைவாக திமுகவினா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது.

பச்சிளம் குழந்தை முதல் அனைத்துத் தரப்பு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுகவிடமிருந்து தமிழகத்தை, வருகிற தோ்தலில் மீட்டெடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.