தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பறக்கும் படையினா் சோதனையில் ரூ.27 லட்சம் பறிமுதல்

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

சோதனையில் பத்திவேலூரில் ரூ.4.57 லட்சம் பறிமுதல்

Updated On :20 மார்ச் 2026, 5:37 am IST

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபா்களை பறக்கும் படையினா் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.27.50 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த மாரிமுத்து, நிலம் வாங்குவதற்காக பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறியுள்ளாா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணம் கணக்கீடு செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.