தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அறிவித்துள்ளது.
அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுப்பணித்துறை செயலராக ஆர். செல்வராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராக சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை செயலராக ஜடாக் சிரு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறித் துறை இயக்குநராக உமா மகேஷ்வரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக பிரதீப்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அழகு மீனா ஐஏஎஸ் மருத்துவத் துறை தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.
Summary
The government announced the transfer of six IAS officers in Tamil Nadu on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை ஆணையராக கபில் குமார்! 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


