லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு!

அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை முதல் 21-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முதல்வா் விஜய் உத்தரவு

அமராவதி அணை

Published On :15 ஜூலை 2026, 4:06 am IST

திருப்பூா் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை (ஜூலை 15) முதல் 21-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் விஜய் உத்தரவுப்படி, அமராவதி அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, திருப்பூா் மாவட்ட பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை முதல் 21-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு 414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதிஆற்றில் தண்ணீா் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.