மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விசில் புரட்சி நடக்கும்; 200+ இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி...

News image

விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:26 pm IST

யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும் தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பழனியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்,

"நாளைய தமிழகத்தை ஆளப்போகும் தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இன்று ஒரு சிறந்த நாள்.

மக்கள் அனைவரும் ஒருமனதாக விஜய்யை தேர்வு செய்வார்கள். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். மே 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சி நடைபெறப்போகிறது. தவெக அரியணையில் அமரும். 200 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்.

வாக்குகளைப் பிரித்தாலும் ஆட்சியமைக்க முடியாது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வெறும் அல்வா பேச்சுகளாகவே முடியும்" என்று கூறினார்.

Summary

TVK will win 200 more seats: sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.