தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

சென்னையில் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குப்பதிவு

News image

வாக்குப்பதிவு - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 2:01 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ன.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 56.81 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அதாவது 3.2 கோடிபேர் இதுவரை தமிழகத்தில் வாக்களித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தொகுதிகள் வாரியாக..

விருகம்பாக்கம் - 59.30 சதவிகிதம்

அண்ணாநகர் - 56.61 சதவிகிதம்

பெரம்பூர் - 56.24 சதவிகிதம்

சைதாப்பேட்டை - 52.76 சதவிகிதம்

தி.நகர் - 58.01 சதவிகிதம்

ஆயிரம் விளக்கு - 55.05 சதவிகிதம்

வேளச்சேரி - 56.26 சதவிகிதம்

வில்லிவாக்கம் - 56.66 சதவிகிதம்

சேப்பாக்கம் - 53.55 சதவிகிதம்

ஆர்கே. நகர் - 55.68 சதவிகிதம்

மயிலாப்பூர் - 48.86 சதவிகிதம்

எழும்பூர் - 53.67

ராயபுரம் - 49.67 சதவிகிதம்

கொளத்தூர் - 56.59 சதவிகிதம்

துறைமுகம் - 54.39 சதவிகிதம்

திருவிக நகரில் குறைந்தபட்சமாக 48.74 சதவிகிதம் பதிவாகியிருக்கிறது.

Summary

54.58% voting in Chennai till 1 pm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.