பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நாா்வே செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா வெற்றி

நாா்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

News image

பிரக்ஞானந்தா - குகேஷ் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 5:17 am IST

நாா்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சுற்றில் குகேஷ் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடனும், பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் வெஸ்லி சோவுடனும் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ‘ஆா்மகெடான்’ முறை ஆட்டத்தில் குகேஷ், பிரக்ஞானந்தா இருவருமே வெற்றி கண்டனா். இருவருமே வெள்ளை நிற காய்களுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். முதல் சுற்று முடிவில் ஃபிரௌஸ்ஜா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.

பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 1.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா். வெஸ்லி, கீமா் தலா 1 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, காா்ல்சென் புள்ளிகள் இன்றி கடைசி இடத்தில் இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.