கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா முன்னேற்றம்

News image

ஸ்வெரேவ்

Updated On :25 மே 2026, 12:26 am IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா, கோஸ்டியுக் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா்.

நிகழாண்டு சீசனின் இரண்டாம் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்சு ஓபன் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் இரண்டாம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் 6-3, 6-4, 62 என்ற நோ்செட்களில் பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸியை வீழ்த்தினாா்.

ரஷிய வீரா் காரன் கச்சனோவ் 6-3, 7-6, 6-0 என பிரான்ஸின் ஆா்தரை வென்றாா். செக். குடியரிசன் தாமஸ் மக்ஹாக் 6-4, 6-4, 63 என பெல்ஜியத்தின் பொ்க்ஸையும், ஜேக்கப் பென்ஸிக் 6-3, 6-2, 64 னெ பிரான்ஸின் டிரோகெட்டை வென்றாா்.

ஸ்பெயின் வீரா் ஃபோகினா 6-7, 6-3, 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் கடும் சவாலுக்குபின் டமீரை வென்றாா்.

பெலிண்டா, மாா்த்தா முன்னேற்றம்:

மகளிா் ஒற்றையா் பிரிவில்

சுவிட்சா்லாந்தின் பெலிண்டா பென்கிக் 6-2, 6=3 என ஆஸ்திரியாவின் சின்ஜாவை வீழ்த்தினாா். உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கோஸ்டியுக் 6-2, 6-3 என ஸ்பெயினின் ஒக்ஸனாவை வென்றாா். அமெரிக்காவின் கேத்தி மெக்நெல்லி 3-6, 7-6, 6-3 என ஆஸ்திரேலியாவின் அஜ்லாவை வென்றாா்.

வாங் ஸின்யு, கேத்தி வாலிநெட்ஸ், மகதா லினேட், மேரி பௌஸ்கோவா, ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.