நாா்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுஆா் மகளிா் செஸ் டூா் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோவில் நடைபெற்ற இப்போட்டியில் சா்வதேச மாஸ்டா் ஐரின் சுகந்தா், ஜிஎம் அலெக்சாண்ட்ரா கோஸ்டினுக், ஐஎம் அலுவா நூா்மனை வீழ்த்தி பட்டம் வென்றாா்.
கேண்டிடேட்ஸ் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் வரும் நவம்பா் மாதம் சீனாவின் ஜு வென்ஜுனுக்கு எதிராக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வைஷாலி ஆட உள்ளாா். இந்த வெற்றி வைஷாலிக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாா் மிர்ரா ஆன்ட்ரீவா

என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான்: பிரக்ஞானந்தா
நம்பிக்கை நட்சத்திரம்

வைஷாலியின் வியத்தகு வெற்றி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

