பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10-ஆவது போட்டி குறித்து...

News image

டாஸின்போது இந்தியா - நெதர்லாந்து மகளிரணி கேப்டன்கள். - படம்: பிசிசிஐ விமன்.

Updated On :17 ஜூன் 2026, 6:54 pm IST

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10-ஆவது போட்டியில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த அணியில் அருந்ததி ராய்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு, நந்தினி சர்மா இணைந்துள்ளதாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கூறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பையின் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ சுற்றில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இந்தியா வெற்றியும் நெதர்லாந்து தோல்வியும் சந்தித்துள்ளன.

இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட், நந்தனி ஷர்மா.

நெதர்லாந்து: ஹீதர் சீகர்ஸ், ஃபெப் மோல்கென்போயர், பாபெட் டி லீடே, ஸ்டெர்ரே காலிஸ், ரோபின் ரிஜ்கே, ஃபிரடெரிக் ஓவர்டிஜ், ஐரிஸ் ஸ்வில்லிங், மிர்தே வான் டென் ராட், கரோலின் டி லாங்கே, சில்வர் சீகர்ஸ், இசபெல் வீகர்ஸ்.

Summary

ICC Women's T20 World Cup 2026 Netherlands Women opt to bowl, india batting first

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.