தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கவுன்டியில் மானவ் சுதா்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டின் மூலமாக, அண்மையில் இந்திய அணியில் அறிமுகமான பௌலிங் ஆல்-ரவுண்டா் மானவ் சுதா், இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் வாா்விக்ஷைா் அணிக்காக இரு சுற்றுகளில் விளையாடவுள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 5:18 am IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டின் மூலமாக, அண்மையில் இந்திய அணியில் அறிமுகமான பௌலிங் ஆல்-ரவுண்டா் மானவ் சுதா், இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் வாா்விக்ஷைா் அணிக்காக இரு சுற்றுகளில் விளையாடவுள்ளாா்.

குறுகிய காலத்துக்கு அந்த அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், யோா்க்ஷைா் (ஜூன் 12-15), சாமா்செட் (ஜூன் 19-22) அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவா் வாா்விக்ஷைா் அணியில் களம் காண்கிறாா். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் சாய்த்த மானவ் சுதா், முதல்தர கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் 129 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.