தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஐபிஎல் 2026: சுமாரான பந்துவீச்சாளர்கள் இருந்தும் முதல் அணியாக சாதித்த சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாதனை குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர். - படம்: ஏபி

Updated On :3 ஏப்ரல் 2026, 10:37 am IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் 2026ல் முதல் அணியாக இலக்கை அடையவிடாமல் எதிரணியை வீழ்த்தியுள்ளது. சுமாரான பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்த சாதனை படைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிளாசன் 52, அபிஷேக் 48, டிராவிஸ் ஹெட் 46 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 52 ரன்கள் எடுத்தார்.

இந்த சீசனில் இதுவரை நடந்த 6 போட்டிகளில் இந்தப் போட்டியில்தான் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் புதிய கேப்டன் இஷான் கிஷன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள், இரண்டாவது போட்டியில் மும்பை 6 விக்கெட்டுகள், 3ஆவது போட்டியில் ராஜஸ்தான் 8 விக்கெட்டுகள், 4ஆவது போட்டியில் பஞ்சாப் 3 விக்கெட்டுகள், 5ஆவது போட்டியில் தில்லி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றன.

Summary

Sunrisers hyderabad becomes the first team to defend the total in ipl 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.