நமது நிருபா்
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே திங்கள்கிழமை காலை ஒரு வாடகைக் காா் தீப்பிடித்து எரிந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மெட்ரோ நிலையத்தின் 2-ஆம் எண் நுழைவாயில் அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.
காலை 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததை அடுத்து, ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. காலை 8.25 மணிக்குள் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்!

அனைத்து கட்டடங்களிலும் தீ கண்டறியும்-தடுப்பு சாதனங்கள்: தில்லி அரசுக்கு தீயணைப்புத் துறை பரிந்துரை

கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து!
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
