பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்து...

News image

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனைத்து முதுகலை பிரிவுகள் மற்றும் முதுகலைப்பட்டப் படிப்பு பிரிவுகளில் பயிலுவதற்கு 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான முதுகலை மற்றும் இதர படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச் சீட்டை http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 11 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.