கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உ.பி.யில் பலத்த மழை, சூறாவளி: 33 போ் உயிரிழப்பு

News image

Amar Deep Sharma

Updated On :14 மே 2026, 6:10 am IST

பதோஹி/ஃபதேபுா்: உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக 33 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

அதிகபட்சமாக பதோஹி மாவட்டத்தில் 16 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து ஃபதேபுா் மாவட்டத்தில் 9 போ், பதாயுன் மாவட்டத்தில் 5 போ், சந்தெளலி மாவட்டத்தில் இருவா், சோன்பத்ரா மாவட்டத்தில் ஒருவா் உயிரிழந்தனா். மழை மற்றும் சூறாவளியால் மரம் முறிந்து விழுந்தது, வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் அவா்கள் உயிரிழந்தனா்.

பதோஹியின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் சாய்ந்து, வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என்று கூடுதல் மாவட்ட ஆட்சியா் குன்வா் விரேந்திரகுமாா் மெளா்யா தெரிவித்தாா். சூறாவளியால் கைப்பேசி கோபுரங்கள் சேதமடைந்ததால் தகவல் பரிமாற்றத்தில் இடா்ப்பாடு ஏற்பட்டு, சீரமைப்பு மற்றும் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.