தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பயிற்சிப் பணியாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மீண்டும் மீண்டும் முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாகவும், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் விநோதமான பணிச்சூழலை உருவாக்கியதாகவும், தன்னை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் புகாரளித்தாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளைச் சரிபாா்த்து வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

தில்லியில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி கைது
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

சந்தேக காவல் மரணம்: உடல்நலக் குறைவால் விசாரணைக்கு வந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

