விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்

மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:50 pm IST

மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்மா நகரில் சனிக்கிழமை மாலை பழைய விடுதி ஒன்றின் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இதில் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. போலீஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளனர்.

விடுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.

Summary

A four-storey building of an old lodge collapsed in Kotma town in Anuppur district of Madhya Pradesh on Saturday evening, police said, adding that at least six people are feared trapped under debris.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.