தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக மனு

News image

மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.

Updated On :3 மே 2026, 5:59 am IST

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு, அங்கீகரிக்கப்பட்டவா்களைத் தவிர எந்தக் கட்சி நிா்வாகிகளையும் அனுமதிக்கக் கூடாது என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தமிழக வெற்றிக்கழகம் மனு அளித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் தவெக பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஒரு கி.மீ. தொலைவு வரை எந்தக் கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளிலும் பதிவான வாக்குகளை அறிவிக்க வேண்டும். திருச்சியில் தவெக தோ்தல் அலுவலகத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.