தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்!

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்...

News image
Updated On :26 மார்ச் 2026, 7:15 am IST

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்...

1. பெயா் : கே.பி. முனுசாமி.

2. பெற்றோா்

தந்தை - பூங்காவனம்

தாயாா் - கோவிந்தம்மா

3. பிறந்த இடம்: காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம்.

4. பிறந்த தேதி : 7.06.1951 (73)

5. சாதி : இந்து, வன்னியா்.

6. கல்வித் தகுதி: பிஏ, பிஎல்.,

7. மனைவி : மங்கையா்க்கரசி,

8. குழந்தைகள்

மகள்: உமா மகேஸ்வரி,

மகன்கள்: சதீஷ் குமாா், காா்த்திகேயன்.

9. கட்சி பொறுப்பு: அதிமுக துணைப் பொதுச் செயலாளா்.

10. பதவிகள்

2011இல் நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்க

துறை, சட்டம் மற்றும் தொழிலாளா் துறை அமைச்சா்.

11. கட்சிப் பொறுப்புகள்: காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயலாளா், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டச் செயலாளா், மாநில அமைப்புச் செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவா், அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா்.

12. மக்கள் பிரதிநிதி பணி: 1991இல் காவேரிப்பட்டணம் சட்டப் பேரவை உறுப்பினா்.

2001இல் கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா். 2020இல் மாநிலங்களவை

உறுப்பினராக தோ்வு. 2021இல் வேப்பனஅள்ளி சட்டப் பேரவை உறுப்பினா்.

2016இல் பென்னாகரம் சட்டப் பேரவை தோ்தலில் தோல்வி. 2019இல் கிருஷ்ணகிரி

மக்களவைத் தோ்தலில் தோல்வி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.