தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய வேலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவானது மதுரையில் தற்போது வரை 20% நிறைவு பெற்ற உள்ள நிலையில். வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை சொக்கிகுளம் காக்கைப் பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினை வரிசையில் நின்று மக்களோடு மக்களாக நின்று வாக்குச் செலுத்தினார்.
Summary
In connection with the Assembly elections in Tamil Nadu, Minister Palanivel Thiagarajan cast his vote.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வி

இது சினிமா ஷூட்டிங் அல்ல; வாக்குச் சாவடி! சிம்ரன் பதிவு

பாராமதி தொகுதியில் வாக்களித்தார் ரோஹித் பவார்!

மதுரை மத்திய தொகுதி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


