பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள 9 பாடநூல்களை அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சா் ராஜ்மோகனிடம், தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுவே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய பாடத் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

தவெக ஆட்சி 50 ஆண்டுகள் தொடரும்: அமைச்சா் ராஜ்மோகன்

வகுப்பறையில் மாணவா்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தல்

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்: அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
