மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரபல தொகுதியில் நண்பரைக் களமிறக்கிய விஜய்!

விஜய்யின் நண்பர் தேர்தலில் போட்டியிடுகிறார்...

News image

விஜய், ஸ்ரீநாத் - tvk

Updated On :29 மார்ச் 2026, 12:50 pm IST

தவெக தலைவர் விஜய் தன் நீண்டகால நண்பரைச் சட்டப்பேரவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தி நகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்திலும் போட்டியிடுகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கில் கைதான மாவட்ட செயலாளார் மதியழகன் கரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுவாரஸ்யமாக, தன் நீண்டகால நண்பரான இயக்குநர், நடிகர் ஸ்ரீநாத்தை தூத்துக்குடி வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். இருவரும் இணைந்து வேட்டைக்காரன், மாஸ்டர் திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

tvk leader vijay announced his friend, popular actor srinath contest in thoothukudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.