மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் டிரைலர்!

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது குறித்து...

News image

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் டிரைலரில்...

Updated On :26 மார்ச் 2026, 7:07 pm IST

உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளின் அடிப்படையில் உருவாகியுள்ள இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் கதைகள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றன.

உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவல்கள் மற்றும் திரைப்படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஹாரி பாட்டர் நாவல்களில் இருந்து ஆழமான கதைத் தழுவலுடன் புதிய நடிகர்கள் நடிக்கும் இந்த இணையத் தொடரை எச்.பி.ஓ. நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் மார்க் மைலாட் இயக்கியுள்ள “ஹாரி பாட்டர் அண்டு தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்” இணையத் தொடரின் டிரைலர் வியாழக்கிழமை (மார்ச் 26) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து பாகங்களும் ஒவ்வொரு சீசன்களாக உருவாகவுள்ள நிலையில், முதல் சீசன் வரும் 2026 கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The trailer for the Harry Potter web series has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.