தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சாய் பல்லவியின் ஒரு நாள்! டிரைலர் வெளியீடு!

சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

News image

சாய் பல்லவி

Updated On :24 மார்ச் 2026, 10:39 pm IST

நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் நடிகை சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் ’ஒரு நாள்’.

தமிழ், தெலுங்கு, மலையாள முன்னணி நடிகையான சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘ஏக் தின்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகின்றது.

தமிழில் ஒரு நாள் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆமிர் கான் தயாரிக்கிறார்.

ஜுனைத் கான் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சுனில் பாண்டே இயக்குகிறார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி ’சீதை’ கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Sai pallavi new movie 'oru naal' trailer released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.