மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் பட டீசர் அப்டேட்

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்பட டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

News image

விஸ்வநாத் அன்ட் சன்ஸ்

Updated On :14 மார்ச் 2026, 4:59 pm IST

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்பட டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’. இதனை நாக வம்சி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நடுத்தர வயது மனிதனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.

படம் வரும் ஜூலை மாதம் வெளியாகிறது. ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் படத்தின் டீசர் மார்ச் 16-ம் தேதி மாலை 4.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது.

Summary

An update on the teaser of Suriya's Vishwanath and Sons has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.