தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அரசன் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியைக் கேட்டு மிரண்டுவிட்டேன்: பீட்டர் ஹெய்ன்

அரசன் குறித்து பீட்டர் ஹெய்ன்...

News image

இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் சிலம்பரசனுடன் பீட்டர் ஹெய்ன்.

Updated On :21 ஜூன் 2026, 2:35 pm IST

சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் அரசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் அரசன் திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சில முக்கியமான சண்டைக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனராம். சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் பணியாற்றி வருகிறார். இவர் அசுரன், விடுதலை திரைப்படத்தின் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பீட்டர் ஹெய்ன், “அரசன் திரைப்படம் மிக எதார்த்தமான உள்ளூர் கேங்ஸ்டர் படமாக வடசென்னையை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை வெற்றி மாறன் சொன்ன போது குழப்பமும் மிரட்சியும் ஏற்பட்டது. இதற்காக, என்னுடைய சிறந்த உழைப்பைக் கொடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Stunt coordinator Peter Hein has spoken about the movie Arasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.