சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு குறித்து...

News image

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

நடிகர் ரஜினிகாந்த்தின் 173வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியளவில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரஜினி தன் 173-வது படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்ட பாடலுடன் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சென்னை பூந்தமல்லியில் செட் அமைக்க்கப்பட்டுள்ளதாம். ஜூன் 15 தேதிக்கு மேல் படப்பிடிப்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

அஷ்வத் மாரிமுத்து நடிகராக பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Filming for actor Rajinikanth's 173rd movie is set to begin soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.