பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

எதிர்பாராத வெற்றியை நோக்கி பிளாஸ்ட்!

பிளாஸ்ட் திரைப்படம் குறித்து...

News image

பிளாஸ்ட்

Updated On :3 ஜூன் 2026, 12:05 pm IST

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு மே மாத வெளியீடுகள் நல்ல வெற்றியாக அமைந்திருக்கிறது. மே 15 ஆம் தேதியில் வெளியான கருப்பு ரூ. 320 கோடிக்கு அதிகமாக அசத்தியிருந்தது.

தொடர்ந்து மே. 28 ஆம் தேதி வெளியான பிளாஸ்ட் திரைப்படமும் எதிர்பாராமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததுடன் நாளுக்கு நாள் அதிக டிக்கெட் விற்பனையால் இதுவரை ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ரூ. 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மிக லாபகரமான இடத்தை நோக்கி நகர்வதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இந்த வார இறுதிக்குள்ளாகவே ரூ. 50 கோடியை வசூலிக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுனுக்கும் நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The film Blast, starring actor Arjun, has received an excellent reception and has truly impressed audiences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.