ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எஸ்டிஆர் - 51 படப்பிடிப்பு அப்டேட்!

சிலம்பரசன் - அஷ்வத் மாரிமுத்து கூட்டணி திரைப்படம்....

News image

சிலம்பரசன், அஷ்வத் மாரிமுத்து, அர்ச்சனா

Updated On :28 பிப்ரவரி 2026, 7:30 pm IST

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அவரது 51-வது திரைப்பட கூட்டணியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் மார்ச் மாதம் துவங்குகிறது. இதற்கான செட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள அவரது 51-வது திரைப்படத்தின் பணிகளும் துவங்கியுள்ளன.

Story image

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சிலம்பரசன், அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் சந்தித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Summary

actor silambarasan's 51th movie shoot will start soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.