தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தனுஷ் - 56 படப்பிடிப்பு எப்போது? மாரி செல்வராஜ் அறிவிப்பு!

தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

தனுஷ் - மாரி செல்வராஜ்

Updated On :28 பிப்ரவரி 2026, 5:58 pm IST

இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது.

அடுத்ததாக, நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தை மாரி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும் வரலாறும் அரசியலும் கலந்த திரைப்படமாக இது இருக்கும் என்றும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் உருவான கர்ணன் பெரிதாகக் கவனிக்கப்பட்டதால் தனுஷ் 56 படம் மீது எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள தனுஷ் - 55 படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.