தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படம் குறித்து...

News image

விஜய் ஆண்டனி.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:31 pm IST

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் வித்தியாசமான கதைகளில் நடிக்கக் கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மார்கன், சக்தித் திருமகன் ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சகர்களிடம் கவனம் பெற்றது.

தற்போது, விஜய் ஆண்டனி அயோத்தி திரைப்படத்தின் மூலம் பெரிதாக கவனிக்கப்பட்ட இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அயோத்தியில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மனித நேயத்துடன் கூடிய மத நல்லிணக்கத்தையும் பேசும் படமாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports suggest that actor Vijay Antony is set to star in a film directed by Manthira Moorthy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.