மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!

ஏழுகடல் ஏழுமலை வெளியீடு குறித்து...

News image

நிவின் பாலி

Updated On :13 ஏப்ரல் 2026, 1:08 pm IST

இயக்குநர் ராமின் ஏழுகடல் ஏழுமலை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி, சூரிய் நடிப்பில் உருவான திரைப்படம் ஏழுகடல் ஏழுமலை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியீட்டுக்குத் தயாரானாலும் வணிக காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது.

ஆனால், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வெளிநாட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரித்த இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமத்தை கோல்டன் ஸ்பாரோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Story image

இறுதியாக, ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

Summary

director ram' ezhukadal ezhumalai movie will release soon in theatres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.