மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்!

லெஜண்ட் சரவணனுடன் மீண்டும் இணையும் துரை செந்தில்குமார்..

News image

துரை செந்தில்குமார், லெஜண்ட் சரவணன். - file

Updated On :1 ஏப்ரல் 2026, 11:23 am IST

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் மீண்டும் நடிக்கவுள்ளார்.

லெஜண்ட் சரவணன் - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான லீடர் திரைப்படம் வருகிற ஏப். 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதிரடி ஆக்சன் திரைப்படமான இதன் டீசர், டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெரிய வரவேற்பு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து, மூன்று கதாபாத்திரங்களில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார். இது பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய துரை செந்தில்குமார், “லீடர் திரைப்படத்தைப் பார்த்த சரவணன் மிகவும் பிடித்திருந்ததாக என்னைப் பாராட்டினார். மேலும், அவரை வைத்து இன்னொரு திரைப்படம் இயக்குவதற்கும் முன்பணம் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

Summary

director durai senthilkumar direct a new movie again with legend saravanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.