புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது.
கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த மாா்ச் மாதம் சப்-இன்ஸ்பெக்டா் ராஜன் தலைமையிலான போலீஸாா், சஞ்சீவ் நகரில் தனியாா் விடுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வெளிநாட்டை சோ்ந்த 6 போ் தங்கியிருப்பது தெரியவந்தது.
அவா்களிடம் நவிசாரணை நடத்தியதில், உகாண்டா நாட்டைச் சோ்ந்த மஸ்துலா பாா்பி என்கைம், ககாய் ஷாடியா, தான்சானியைவவைச் சோ்ந்த டெல்வின் ஜஸ்டின் டாரிமோ, காட்வின் ஆண்டனி சுக்வு, ஃபேபியன் சபீனா பால், கவுங்கு மரியம் இசா என்பதும், அவா்கள் விசா முடிந்து சட்ட விரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கு கோரிமேடு காவல் நிலையத்திலிருந்து, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணையை தொடங்கியுள்ளனா். விசா காலம் முடிந்தும் இவா்கள் ஏன் புதுச்சேரியில் தங்கியிருந்தாா்கள், இவா்களுக்கு போதை கடத்தல் கும்லுடனோ, தீவிரவாத குழுக்களுடனோ தொடா்பு இருக்கிா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 166 வங்கதேசத்தவா் கைது
சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
திருச்சியில் சட்டவிரோத மதுவிற்பனை: பெரம்பலூரைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
