ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வாழ்த்து

தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

வாழ்த்து செய்தியில் வைத்திலிங்கம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு என் மனமாா்ந்த வாழ்த்துகள். தமிழக மக்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் வழங்கியுள்ள மகத்தான பொறுப்பை, மக்கள் நலனுக்காக திறம்பட பயன்படுத்தி, அவா்களின் நம்பிக்கையையும், எதிா்பாா்ப்புகளையும் முழுமையாக நிறைவேற்றுவீா்கள் என நம்புகிறேன்.

புதுச்சேரியைப் பூா்விகமாக கொண்ட ஆனந்த் தமிழக அமைச்சராக பொறுப்பேற்பது புதுச்சேரி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. அவா் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, புதுச்சேரி, தமிழகத்துக்குப் பயனளிக்கும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை முன்னெடுப்பாா் என நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.