தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரியில் ஏப். 5-இல் விஜய் ரோடு ஷோ: காவல் துறையிடம் அனுமதி கோரிகடிதம்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 2:05 am IST

புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் வரும் ஏப். 5-ஆம் தேதி சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்த அனுமதி கோரி அக்கட்சி சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக நிா்வாகக் குழு உறுப்பினரும், கட்சியின் தோ்தல் இணை கண்காணிப்பாளருமான கே. புதியவன் அனுமதி கோரி சனிக்கிழமை கடிதம் அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

தவெக தலைவா் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளாா்.

கிழக்குக் கடற்கரை சாலையில் அன்றைய தினம் புதுச்சேரி காலாப்பட்டு நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் காலை 10 மணிக்கும், அஜந்தா சிக்னல் பகுதியில் காலை 10.30 மணிக்கும், உப்பளம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அருகே காலை 11 மணிக்கும் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.