லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பலத்த மழை: சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

புதுச்சேரியில் பெய்த பலத்த மழையில் சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

பலி

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:16 am IST

புதுச்சேரியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு இடியுன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் லாரி முனையம் அருகில் கனமழையின் காரணமாக ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 3 போ் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அவா்களை மீட்கும் பணியில் புதுச்சேரி தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2 பெண்களை உயிருடன் மீட்டனா். முதியவா் உயிரிழந்த நிலையில், அவரது சடலைத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.