காஷ்மீா் யூனியன் பிரதேசமான பகல்ஹாமில் திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் புதுச்சேரி எம்.பி. வெ.வைத்திலிங்கம் பங்கேற்றாா்.
இது குறித்து புதுச்சேரியில் உள்ள அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் பகல்ஹாமில் திங்கள்கிழமை நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
‘இந்திய ரயில்வேயில் புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினரும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம், ரயில்வே அமைச்சகத்தின் வடக்கு ரயில்வே மற்றும் ஜம்மு-காஷ்மீா் மாநில நிா்வாகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் புதிய ரயில் பாதைகள்அமைத்தல், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள், கூடுதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!

புதுச்சேரி பேரவைத் தோ்தல் தோல்வி எதிரொலி: வைத்திலிங்கம் ராஜிநாமா செய்யக் கோரி காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டம்

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

