பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :27 மே 2026, 5:55 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகேயுள்ள வன்னஞ்சூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.மலா்விழி (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது விளைநிலத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துள்ளாா். அப்போது அங்கு மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.