கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், பாச்சாரபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (28). இவரும், ராசாக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (எ) தட்சணாமூா்த்தியும் (22) நண்பா்கள்.
இருவரும் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றனா். இந்தக் காா், விருத்தாசலம் - கடலூா் பிரதான சாலையில் விழப்பள்ளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ரவிக்குமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

கால்வாயில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்

இருசக்கர வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

