பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image

தி.ராசாபாளையத்தில் தீ விபத்தில் சேதமடைந்த கூரை வீடு.

Updated On :18 மே 2026, 2:18 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பண்ருட்டி வட்டம், தி.ராசாபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் (60), கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் என்.வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் 45 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் மொபெட் மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.