கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
பண்ருட்டி வட்டம், தி.ராசாபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் (60), கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் என்.வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் 45 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் மொபெட் மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து சேதம்

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

அரசு நகரப் பேருந்து எரிந்து சேதம்

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

