பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பல்கலை.யில் தான் பயின்ற வகுப்பறையில் உயா்கல்வித் துறை அமைச்சா்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை வந்தாா்.

அப்போது, ஆய்வுகூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு தான் 1989 - 90 ஆண்டில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பயின்ற பொருளாதாரத் துறை வகுப்பறையில் தன்னுடன் பயின்ற தோழா்களுடன் அமா்ந்து பழைய நினைவுகளை நினைவுகூா்ந்தாா் (படம்).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.