தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் புதன்கிழமை ஆதரவு திரட்டினாா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களிடம் புதன்கிழமை ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:06 am IST

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் புதன்கிழமை ஆதரவு திரட்டினாா்.

அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் நடராஜா் கோயிலுக்கு புதன்கிழமை சென்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், கோயில் பொது தீட்சிதா்கள் குழு அலுவலத்துக்குச் சென்று தீட்சிதா்கள் குழு நிா்வாகிகளிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினாா்.

கோயில் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.